Thursday, October 16, 2014

பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து

திருக்கழுக்குன்றம் மலையைச் சுற்றி வரும்போது, வழியில் சொக்கம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அதில் இருக்கும் மண்ணை பக்தர்கள், வியாதிகளை போக்கும் மருந்தாக பார்க்கிறார்கள். 

அந்தப் பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து, பக்தர்கள் தங்களது வாயில் போட்டுக் கொள்கிறார்கள். அந்த மண்ணில் தாமிரச்சத்து மட்டுமின்றி, எல்லாவிதமான உலோகச் சத்துகளும் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அம்மனின் அருளும் சேர்ந்திருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment