ஐந்து முக முருகன்
![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10629824_940821959270630_4860977905225409738_n.jpg?oh=360a959d34e0502c394a4fbdcd65ffa5&oe=55485247&__gda__=1431243565_02e9ed4881e57e522f1e2e843c72ed6d)
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓதிமலையில் முருகப்பெருமான் ஐந்து முகத்துடனும், எட்டுக் கரங்களுடனும் அபூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறாத பிரம்மதேவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்த பகுதி என்று தல புராணம் கூறுகிறது. எனவேதான் இந்த இடத்திற்கு
‘இரும்பொறை’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10629824_940821959270630_4860977905225409738_n.jpg?oh=360a959d34e0502c394a4fbdcd65ffa5&oe=55485247&__gda__=1431243565_02e9ed4881e57e522f1e2e843c72ed6d)
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓதிமலையில் முருகப்பெருமான் ஐந்து முகத்துடனும், எட்டுக் கரங்களுடனும் அபூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறாத பிரம்மதேவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்த பகுதி என்று தல புராணம் கூறுகிறது. எனவேதான் இந்த இடத்திற்கு
‘இரும்பொறை’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment