Sunday, February 8, 2015

நவக்கிரகங்களாலும், நட்சத்திரங்களாலும் உண்டாகும் தீமைகள் நீங்கவும்;a

நவக்கிரகங்களாலும், நட்சத்திரங்களாலும் உண்டாகும்

தீமைகள் நீங்கவும்;

மனம்,மொழி ,மெய் ஆகியவற்றால் உண்டாகும்

குற்றங்கள் நீங்கவும்,

உலக மக்கள் யாவரும் மன்மதனை எரித்த நெற்றிக்கண்

உடைய ஆதி மூர்த்தியாம் சிவபெருமானையே

வணங்கவேண்டும் .

வேறு வழிபாட்டு முறைகள் ,பரிகாரங்கள் யாவும்

பயனற்றவை என்று

திருஞானசம்பந்தப் பெருமான் கூறுவதை உணரவேண்டும் .

உலகம் நலம் பெறட்டும்.

No comments:

Post a Comment