Friday, June 13, 2014

கர்ப்ப தோஷம் விலக முருகனுக்கு 27 செவ்வாய்க்கிழமை அர்ச்சனை

லக்கினத்திற்கு நான்காவது வீடு செவ்வாயின் ஆட்சி வீடாக வந்தால் அந்த ஜாதகத்தை கர்ப்ப தோஷமுள்ள ஜாதகம் என்று கூறுவார்கள். அதற்காக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். இதை மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை துவங்கி இருபத்து ஏழு செவ்வாய் கிழமைகள் வரை தொடர்ந்து செய்து வரவேண்டும்.

கடைசி செவ்வாய் அன்று பள்ளிக்கூட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும். இப்படி செய்தால் கர்ப்ப தோஷம் விலகும். கண்ணனை போன்ற குழந்தை பிறக்கும்

No comments:

Post a Comment