Friday, June 13, 2014

மாங்கல்யம் நிலைக்கச் செய்யும் விஷ்ணு துர்க்கை

மாங்கல்யம் நிலைக்கச் செய்யும் விஷ்ணு துர்க்கை
பெரும்பாலான கோவில்களில் கோஷ்ட தெய்வமாகவோ, பரிகார தேவதையாகவோ தான் விஷ்ணு துர்க்கை காணப்படுவாள். 

ஆனால் பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் உள்ள பாலதன்றி என்ற கிராமத்தில் தனிக்கோவிலில் மூலவராக விஷ்ணு துர்க்கை வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

மாங்கல்யம் நிலைக்கவும், குடும்ப ஒற்றுமைக்காகவும், வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைபெறவும் இந்த துர்க்கையை வணங்கி பயன்பெறுகின்றனர்.

No comments:

Post a Comment