Friday, July 29, 2016

சிவலிங்கத்தின் மீதுள்ள 3 திருநீற்று சாம்பல் கோடுகள்

சிவலிங்கத்தின் மீதுள்ள 3 திருநீற்று சாம்பல் கோடுகள் மனிதனுக்கு நினைவுபடுத்துவது..
1)உன் உடல் ஒரு நாள் சாம்பல்..
2)உன் வாழ்கையில் கடந்துபோன கசப்பான விசயங்களை சாம்பல் செய்துவிடு.
3)எப்பொழுதும் சிவத்தை தவிர மற்றது எல்லாமே நிலையற்றது  என்ற மூன்றாவது சாம்பலை நினைவில் வைத்துகொள்..இப்படி இருந்தால் என்றும் உன் வாழ்வில் ஆனந்தம் .. இதுவே அதன் அர்த்தம்!!

No comments:

Post a Comment