Sunday, July 24, 2016

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-17 கேன்ஸ்சருக்கு மருந்தான திருநீறு

ஆன்மீகம் அறிவோம்
whatsaap group 
9787472712

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-17 கேன்ஸ்சருக்கு மருந்தான திருநீறு


அப்பாசாமி செட்டியாரின் தமையனார் இராமசாமி செட்டியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்து மிகவும் அவதிப்பட்டார். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனில்லை. தன் தமையனாரை அழைத்துப் போய் சுவாமிகளைப் பார்த்து விவரத்தைச் சொனனார் அப்பாசாமி செட்டியார். சுவாமிகள் இராமசாமி செட்டியாரிடம் திருநீறு கொடுத்து மூன்று வேளை பூசி உட்கொள்ளுமாறும் கூறினார். அவ்வாறே தமையனார் செய்ய, அவர் நாக்கில் உண்டான புற்றுநோய் பூரணமாகக் குணமாகிவிட்டது!.Image result for வள்ளலார்

No comments:

Post a Comment