Sunday, September 28, 2014

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்..

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்..
1. மாவிலை - அறம், நீதி காக்க
2. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க
3. வில்வம் - இன்பம் அடைய
4. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற
5. இலந்தை - கல்வி ஞானம் பெற
6. ஊமத்தை - பெருந்தன்மை உயர
7. வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய
8. நாயுருவி - வசீகரம் உண்டாக
9. கண்டங்கத்திரி - வீரம் உண்டாக
10. அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற
11. அரசு - உயர் பதவி கௌரவம் அடைய
12. எருக்கு - வம்ச விருத்தி அடைய
13. மருதம் - குழந்தை பேறு அடைய
14. துளசி - கூர்மையான அறிவினை பெற
15. மாதுளை - பெரும் புகழ் அடைய
16. தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற
17. மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற
18. ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற
19. நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக
20. அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட
21. தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட.
விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
...

No comments:

Post a Comment