Saturday, August 16, 2014

இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்

இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்

27 மிளகுகளை ஒரு புதிய வெள்ளை துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி கால பைரவருக்கு விளக்கேற்றிவர நாம் நினைத்தது நடக்கும் இழந்த அனைத்தும் திரும்ப வரும். தேய்பிறை அஷ்டமியில் செய்தால் உடனடி பலன். 
நாளை 17.08.2014 தேய்பிறை அஷ்டமி

No comments:

Post a Comment