| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Friday, September 19, 2014
அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர் திருநாவலூர்,விழுப்புரம்
அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
வாரம்தோறும் பைரவருக்கு செய்யும் பரிகாரம் :
வாரம்தோறும் பைரவருக்கு செய்யும் பரிகாரம் :
• திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும், வழக்கில் வெற்றி கிட்டும்.
• திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லி மலர் சூட்டி, புனுகு சந்நி, பாகற்காய்கலந்து சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
• புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியை கற்று முதலிடம் பெறலாம்.
• தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால், பாயம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
• வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரை பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.
• சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால், பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
• திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும், வழக்கில் வெற்றி கிட்டும்.
• திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லி மலர் சூட்டி, புனுகு சந்நி, பாகற்காய்கலந்து சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
• புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியை கற்று முதலிடம் பெறலாம்.
• தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால், பாயம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
• வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரை பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.
• சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால், பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
63 நாயன்மார்கள் போற்றி .................
63 நாயன்மார்கள் போற்றி .................
ஓம் அதிபத்தநாயனாரே போற்றி
ஓம் அப்பூதியடிகளே போற்றி
ஓம் அமர்நீதிநாயனாரே போற்றி
ஓம் அரிவாட்டாயரே போற்றி
ஓம் ஆனாய நாயனாரே போற்றி
ஓம் இசைஞானியாரே போற்றி
ஓம் இடங்கழி நாயனாரே போற்றி
ஓம் இயற்பகை நாயனாரே போற்றி
ஓம் இளையான்குடி மாறரே போற்றி
ஓம் எறிபத்தரே போற்றி
ஓம் ஏனாதிநாதரே போற்றி
ஓம் ஏயர்கோன்கலிக்காமரே போற்றி
ஓம் ஐயடிகள் காடவர்கோனே போற்றி
ஓம் கணநாதரே போற்றி
ஓம் கணம்புல்லரே போற்றி
ஓம் கண்ணப்பரே போற்றி
ஓம் கலிக்கம்பரே போற்றி
ஓம் கலிய நாயனாரே போற்றி
ஓம் சுழற்றறிவாரே போற்றி
ஓம் சுழற்சிங்கரே போற்றி
ஓம் காரி நாயனாரே போற்றி
ஓம் காரைக்கால் அம்மையே போற்றி
ஓம் குங்கிலியக்கலியரே போற்றி
ஓம் குலச்சிறையாரே போற்றி
ஓம் கூற்றுவ நாயனாரே போற்றி
ஓம் கோட்புலி நாயனாரே போற்றி
ஓம் கோச்செங்கட் சோழரே போற்றி
ஓம் சடைய நாயனாரே போற்றி
ஓம் சண்டேசுவரரே போற்றி
ஓம் சக்தி நாயனாரே போற்றி
ஓம் சாக்கிய நாயனாரே போற்றி
ஓம் சிறுத்தொண்டரே போற்றி
ஓம் சிறுப்புலி நாயனாரே போற்றி
ஓம் சுந்தரரே போற்றி
ஓம் செருத்துணையாரே போற்றி
ஓம் சோமாசிமாறரே போற்றி
ஓம் தண்டியடிகளே போற்றி
ஓம் திருக்குறிப்புத்தொண்டரே போற்றி
ஓம் திருஞானசம்பந்தரே போற்றி
ஓம் திருநாவுக்கரசரே போற்றி
ஓம் திருநாளைப்போவாரே போற்றி
ஓம் திருநீலகண்டரே போற்றி
ஓம் திருநிலநக்கரே போற்றி
ஓம் திருநீலகண்டயாழ்ப்பாணரே போற்றி
ஓம் திருமூலரே போற்றி
ஓம் நமீநந்தியடிகளே போற்றி
ஓம் நரசிங்கமுனையரையரே போற்றி
ஓம் நேச நாயனாரே போற்றி
ஓம் நின்றசீர்நெடுமாறரே போற்றி
ஓம் புகழ்ச்சோழரே போற்றி
ஓம் புகழ்த்துணை நாயனாரே போற்றி
ஓம் பூசலார் நாயனாரே போற்றி
ஓம் பெருமிழலைக்குறும்பரே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியாரே போற்றி
ஓம் மானக்கஞ்சாறரே போற்றி
ஓம் முருக நாயனாரே போற்றி
ஓம் முனையடுவார் நாயனாரே போற்றி
ஓம் மூர்த்தியாரே போற்றி
ஓம் மூர்க்க நாயனாரே போற்றி
ஓம் மெய்ப்பொருள் நாயனாரே போற்றி
ஓம் ருத்ரபசுபதியாரே போற்றி
ஓம் வாயிலார் நாயனாரே போற்றி
ஓம் விறன்மிண்ட நாயனாரே போற்றி
ஓம் அறுபத்து மூவரே போற்றி
ஓம் அன்பரே போற்றி
ஓம் அளத்தற்கரியவரே போற்றி
ஓம் அரனடிமையானோரே போற்றி
ஓம் அவனோடிணைந்தவரே போற்றி
ஓம் அரும்சக்தி படைத்தோரே போற்றி
ஓம் அழிவை வென்றோரே போற்றி
ஓம் ஊனுடம்பைக் கருதாரே போற்றி
ஓம் ஊழ்வினையே வென்றோரே போற்றி
ஓம் எளியோரே போற்றி
ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
ஓம் சிவபூஜைப் பிரியரே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போரே போற்றி
ஓம் சிவன்பெருமைபகர்ந்தோரே போற்றி
ஓம் சிவனடியார்க்கருள்வோரே போற்றி
ஓம் சைவரே போற்றி
ஓம் சைவம் தழைப்பித்தோரே போற்றி
ஓம் ஞானியரே போற்றி
ஓம் ஞாலம் வென்றோரே போற்றி
ஓம் திருத்தொண்டரே போற்றி
ஓம் திருமுறைகள் செய்தோரே போற்றி
ஓம் நல்லோரே போற்றி
ஓம் நல்வழிப்படுத்துவோரே போற்றி
ஓம் நீறணிந்தவரே போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகரே போற்றி
ஓம் பல் குலத்தோரே போற்றி
ஓம் பல்வகையில் பூசித்தோரே போற்றி
ஓம் பல்லூரில் பணிந்தோரே போற்றி
ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
ஓம் பசுபாசம் கடந்தோரே போற்றி
ஓம் பரமனைப் பரவியோரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புருஷோத்தமரே போற்றி
ஓம் புறசமயம் வென்றோரே போற்றி
ஓம் புகழ்பெருமையடைந்தோரே போற்றி
ஓம் பிறவி கடந்தோரே போற்றி
ஓம் பெரியபுராண நாயகரே போற்றி
ஓம் பேதம் கடந்தவரே போற்றி
ஓம் போற்றற்குரியோரே போற்றி
ஓம் மறைபொருள் உணர்ந்தோரே போற்றி
ஓம் மயிலையில் தேவரே போற்றி
ஓம் மாயை கடந்தோரே போற்றி
ஓம் மயங்குவோர் துணைவரே போற்றி
ஓம் மும்மலமும் வென்றோர் போற்றி
ஓம் முக்கிய நாயன்மார்களே போற்றி.
ஓம் அதிபத்தநாயனாரே போற்றி
ஓம் அப்பூதியடிகளே போற்றி
ஓம் அமர்நீதிநாயனாரே போற்றி
ஓம் அரிவாட்டாயரே போற்றி
ஓம் ஆனாய நாயனாரே போற்றி
ஓம் இசைஞானியாரே போற்றி
ஓம் இடங்கழி நாயனாரே போற்றி
ஓம் இயற்பகை நாயனாரே போற்றி
ஓம் இளையான்குடி மாறரே போற்றி
ஓம் எறிபத்தரே போற்றி
ஓம் ஏனாதிநாதரே போற்றி
ஓம் ஏயர்கோன்கலிக்காமரே போற்றி
ஓம் ஐயடிகள் காடவர்கோனே போற்றி
ஓம் கணநாதரே போற்றி
ஓம் கணம்புல்லரே போற்றி
ஓம் கண்ணப்பரே போற்றி
ஓம் கலிக்கம்பரே போற்றி
ஓம் கலிய நாயனாரே போற்றி
ஓம் சுழற்றறிவாரே போற்றி
ஓம் சுழற்சிங்கரே போற்றி
ஓம் காரி நாயனாரே போற்றி
ஓம் காரைக்கால் அம்மையே போற்றி
ஓம் குங்கிலியக்கலியரே போற்றி
ஓம் குலச்சிறையாரே போற்றி
ஓம் கூற்றுவ நாயனாரே போற்றி
ஓம் கோட்புலி நாயனாரே போற்றி
ஓம் கோச்செங்கட் சோழரே போற்றி
ஓம் சடைய நாயனாரே போற்றி
ஓம் சண்டேசுவரரே போற்றி
ஓம் சக்தி நாயனாரே போற்றி
ஓம் சாக்கிய நாயனாரே போற்றி
ஓம் சிறுத்தொண்டரே போற்றி
ஓம் சிறுப்புலி நாயனாரே போற்றி
ஓம் சுந்தரரே போற்றி
ஓம் செருத்துணையாரே போற்றி
ஓம் சோமாசிமாறரே போற்றி
ஓம் தண்டியடிகளே போற்றி
ஓம் திருக்குறிப்புத்தொண்டரே போற்றி
ஓம் திருஞானசம்பந்தரே போற்றி
ஓம் திருநாவுக்கரசரே போற்றி
ஓம் திருநாளைப்போவாரே போற்றி
ஓம் திருநீலகண்டரே போற்றி
ஓம் திருநிலநக்கரே போற்றி
ஓம் திருநீலகண்டயாழ்ப்பாணரே போற்றி
ஓம் திருமூலரே போற்றி
ஓம் நமீநந்தியடிகளே போற்றி
ஓம் நரசிங்கமுனையரையரே போற்றி
ஓம் நேச நாயனாரே போற்றி
ஓம் நின்றசீர்நெடுமாறரே போற்றி
ஓம் புகழ்ச்சோழரே போற்றி
ஓம் புகழ்த்துணை நாயனாரே போற்றி
ஓம் பூசலார் நாயனாரே போற்றி
ஓம் பெருமிழலைக்குறும்பரே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியாரே போற்றி
ஓம் மானக்கஞ்சாறரே போற்றி
ஓம் முருக நாயனாரே போற்றி
ஓம் முனையடுவார் நாயனாரே போற்றி
ஓம் மூர்த்தியாரே போற்றி
ஓம் மூர்க்க நாயனாரே போற்றி
ஓம் மெய்ப்பொருள் நாயனாரே போற்றி
ஓம் ருத்ரபசுபதியாரே போற்றி
ஓம் வாயிலார் நாயனாரே போற்றி
ஓம் விறன்மிண்ட நாயனாரே போற்றி
ஓம் அறுபத்து மூவரே போற்றி
ஓம் அன்பரே போற்றி
ஓம் அளத்தற்கரியவரே போற்றி
ஓம் அரனடிமையானோரே போற்றி
ஓம் அவனோடிணைந்தவரே போற்றி
ஓம் அரும்சக்தி படைத்தோரே போற்றி
ஓம் அழிவை வென்றோரே போற்றி
ஓம் ஊனுடம்பைக் கருதாரே போற்றி
ஓம் ஊழ்வினையே வென்றோரே போற்றி
ஓம் எளியோரே போற்றி
ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
ஓம் சிவபூஜைப் பிரியரே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போரே போற்றி
ஓம் சிவன்பெருமைபகர்ந்தோரே போற்றி
ஓம் சிவனடியார்க்கருள்வோரே போற்றி
ஓம் சைவரே போற்றி
ஓம் சைவம் தழைப்பித்தோரே போற்றி
ஓம் ஞானியரே போற்றி
ஓம் ஞாலம் வென்றோரே போற்றி
ஓம் திருத்தொண்டரே போற்றி
ஓம் திருமுறைகள் செய்தோரே போற்றி
ஓம் நல்லோரே போற்றி
ஓம் நல்வழிப்படுத்துவோரே போற்றி
ஓம் நீறணிந்தவரே போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகரே போற்றி
ஓம் பல் குலத்தோரே போற்றி
ஓம் பல்வகையில் பூசித்தோரே போற்றி
ஓம் பல்லூரில் பணிந்தோரே போற்றி
ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
ஓம் பசுபாசம் கடந்தோரே போற்றி
ஓம் பரமனைப் பரவியோரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புருஷோத்தமரே போற்றி
ஓம் புறசமயம் வென்றோரே போற்றி
ஓம் புகழ்பெருமையடைந்தோரே போற்றி
ஓம் பிறவி கடந்தோரே போற்றி
ஓம் பெரியபுராண நாயகரே போற்றி
ஓம் பேதம் கடந்தவரே போற்றி
ஓம் போற்றற்குரியோரே போற்றி
ஓம் மறைபொருள் உணர்ந்தோரே போற்றி
ஓம் மயிலையில் தேவரே போற்றி
ஓம் மாயை கடந்தோரே போற்றி
ஓம் மயங்குவோர் துணைவரே போற்றி
ஓம் மும்மலமும் வென்றோர் போற்றி
ஓம் முக்கிய நாயன்மார்களே போற்றி.
Wednesday, September 17, 2014
கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!
ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவமே சாட்சி.
Friday, August 29, 2014
பலி பீடம்
பலி பீடம்
கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி
கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம்,
லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும்
எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி
செய்துக்கொள்ளுமிடம்.
கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம்,
லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும்
எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி
செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும்
வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான
இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க
வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு
பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது.
மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான
இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க
வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு
பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது.
மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள்,
இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில்
படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில்
படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரத்தில் தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என ஐந்து அங்கங்களே நிலத்தில் படியக்கூடியதாக இருக்கவேண்டும்.
அவ்வாறு கீழே வீழ்ந்து
வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து
வணங்க வேண்டும்.
வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து
வணங்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)



