Wednesday, October 9, 2013

ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்



ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்

மற்ற ஆலயங்களில் இருப்பது போல், கதிர்காமத்தில் முருகனுக்குக் கருவறைச் சிலை கிடையாது! வேல் வழிபாடும் கிடையாது! பின்னால் ஒரு எந்திரமும், முன்னால் ஒரு துணித் திரையும் தான் கருவறை! அந்தத் திரையில் உள்ள வள்ளி-முருகன்-தேவயானையே மூலவர்!

கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!



Pondicherry

No comments:

Post a Comment