Tuesday, October 8, 2013

நவராத்திரி ஐந்தாம் நாள் 09.10.2013


லஷ்மியே வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். வழிபட்டால் செல்வ வளம் பெருகும். அம்மனின் அவாதாரம்/அவங்காரம்- வைஷ்ணவி பூ-விருட்சிபூ பழம்- மாதுளை இலை - விபூதிப்பச்சை கோலம் - பறவைக்கோலம் ராகம்- பந்துவராளி நைய்வோத்தியம்- பொங்கல், வடகம், மொச்சைப்பயிறு மகாலட்சுமி ஸ்தோத்திரம்

No comments:

Post a Comment