Saturday, October 12, 2013

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக சிவன் ஸ்தோத்திரம்


குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .

நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய
லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே
அபார ஸம்ஸார ஸமுத்தராய நமோ
நமஸ்தே ப்ருதிவீஸ்ராய விஸ்வாதி
காய அதிவிமானகாய ஸோமாய
ஸோமார்த்த விபூஷணாய ஸ்ரீகாள
கண்டாய க்ருபாகராய நமோ நமஸ்தே
ப்ருதிவீஸ்வராய ஆஸாம் பராய
அம்பர வர்ஜிதாய திகம்பராய
அம்பிகாய யுதாய குணத்ரயாத்யை:
அபவர்ஜிதாய நமோ நமஸ்தே
ப்ருதிவீஸ்வராய மாயா விகாராதி
விவர்ஜிதாய மாயாதி ரூடாய
தபஸ்திதிய கலாதி ரூடாய கபர்தினே
ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
கபாலினே காமவிவர் ஜிதாய
கதம்பமாலா கவிதாய பூம்னே
நிரஞ்சனாயாமித தேஜஸே
ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய

No comments:

Post a Comment