Thursday, September 26, 2013

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன் என்ன?


முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும். பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும். தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும். பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும். நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும். தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும். அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும். அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

No comments:

Post a Comment