Friday, March 6, 2015

வித்தியாச சிவாலயம்

வித்தியாச சிவாலயம்

திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலுக்குள் ஏனைய சிவாலயங்களில் காணப்படுவது போல், கொடி மரம், நந்தி, பலிபீடம் போன்றவை அங்கு இல்லை.

இந்தத் தலம் யோக சித்தியால், அகங்காரங்கள் பலியாகி, பசுபோதமும் விலகிய பக்குவ ஆன்மாக்கள் முக்தி பெறுவதற்கான அத்வைதத் தலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

எனவேதான் இந்த ஆலயத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவை இல்லை என்று காரணம் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment